விதை முதல் செழிப்பான செடிகள் வரை எலுமிச்சை சாகுபடிக்கு சூரிய ஒளி, காற்று சுழற்சி மற்றும் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியமாது. நன்கு வடிகட்டிய களிமண், மணல் நிறைந்த ஈரமான மற்றும் சமச்சீர் கார-அமிலத்தன்மை கொண்ட மண், சத்தான எலுமிச்சைகளை பெற உதவும்.
நன்கு முளைத்த நோயற்ற செடிகளை மட்டுமே வயலில் நடவு செய்ய வேண்டும். மேலும் நடவு செய்ய டிசம்பர்- ஜனவரி மற்றும் ஜூன் -செப்டம்பர் மாதங்கள் ஏற்றதாகும்.
செடிகளை நடவு செய்யும்போது செடிகளுக்கு இடையே 5-6 மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும்.
நடவின்போது ஒரு செடிக்கு 150 கிராம் வேப்பம்புண்ணாக்கு குழிகளில் இட்டு நடவு செய்யவேண்டும்.
வ.எண் | உரத்தின் பெயர் | முதல் வருடம் | வருடா வருடம் அதிகரிப்பு | 6 வருடங்களுக்குப் பிறகு |
1. | தொழு உரம் | 10 கிலோ | 5 கிலோ | 30 கிலோ |
2. | நைட்ரஜன் | 200 கிராம் | 100 கிராம் | 600 கிராம் |
3. | பாஸ்பேட் உரம் | 100 கிராம் | 25 கிராம் | 200 கிராம் |
4. | பொட்டாஷ் | 100 கிராம் | 40 கிராம் | 300 கிராம் |
எலுமிச்சையில் அதிக அளவில் பூச்சி தாக்குதல் ஏற்படும்.அவை,
இந்த நோய் எலுமிச்சையின் தரத்தை முற்றிலுமாக குறைத்துவிடும். இதனை சரிசெய்ய காப்பர் ஆக்சி குளோரைடு 45% @ 30 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
அதிக மகசூலுக்கான திறவுகோல் எலுமிச்சை மரத்திற்கு சரியான நேரத்தில் சரியான அளவு நீர்ப்பாசனம் செய்வதாகும். ஈரமான மற்றும் நன்கு வடிகால் உடைய மண் எலுமிச்சை செடிக்கு அவசியம். மேலும் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.
எலுமிச்சை நடவு செய்த மூன்றாம் ஆண்டிலிருந்து அறுவடை செய்யலாம்.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…