தக்காளியில் இலைப்பேனை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
இலைப்பேன் என்பது தக்காளிப் பயிர்களைத் தாக்கும் மிகத் தீவிரமான பூச்சிகளில் ஒன்றாகும். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இது சராசரியாக 60% மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் சந்தை மதிப்பையும் குறைக்கிறது. இலைப்பேன் TOSPO – (தக்காளி புள்ளி வாடல் வைரஸ்) குழுவின் உயிரியல் பரவலன் ஆகும். இந்நோய் கிட்டத்தட்ட எட்டு வகையான இலைப்பேன் மற்றும் ஃபிரான்கினியெல்லா சிற்றினங்கள் மூலம் பரவுகின்றன. தக்காளியைத் தாக்கும் இலைப்பேன் மிகவும் பாலிஃபாகஸ் ஆகும். தக்காளிப் பயிர்களைத் தவிர, அவைகள் பலவகையான காய்கறிகள், படுக்கைச் செடிகள், பூக்கள் மற்றும் களைகளையும் உட்கொள்கின்றன.
குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு.
நோய்த்தடுப்பு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 1.5 மில்லி + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | இலை வழி தெளித்தல் |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | இலை வழி தெளித்தல் |
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…