Crop

தக்காளி புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்தும் எளிய வழிகள்

தாக்காளி பயிர்கலை தாக்கும் புள்ளி வாடல் நோய் டோஸ்போ வைரஸால் எற்படுகிறது. இது தாவரத்தின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் மற்றும் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு அறிகுறிகளாக இருக்கும். அவை தாவரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். விளைச்சலை சேதப்படுத்தலாம் அல்லது பயிரை கொன்றுவிடும்.

புள்ளி வாடல் நோய் தாக்குதலின் அறிகுறிகள்

தக்காளி இலைகளில் டோஸ்போவைரஸ் நோய்த்தொற்றுகள் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் பூஞ்சை புள்ளிகள் சிறிய அளவில் தோற்றமளிக்கும். உருவாகும் பழங்கள் மஞ்சள் வளையங்களுடன் நிறமாற்றத்துடனும் மற்றும் வெவ்வேறு வடிவத்திலும் இருக்கும். இவை அனைத்தும் விளைபொருட்களின் சந்தை விலையை பாதிக்கும் என்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இரசாயன கட்டுப்பாடு

  • பெர்ஃபெக்ட் ஹெர்பல் க்ராப் ஹெல்த் என்ஹான்சரைப் பயன்படுத்துவது தக்காளி செடிகளில் டோஸ்போவைரஸ் தொற்றைத் தடுக்க ஒரு சிறந்த வழியாகும். இது பல்வேறு மருத்துவ தாவர சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஆரம்பகால நோய் கட்டுப்பாட்டு தயாரிப்பு ஆகும். இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்றவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது மற்றும் பூச்சிகளின் தாக்குதலையும் எதிர்க்கும். தாவரங்களுக்கான இந்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் பாதுகாப்பானது. இந்த திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 1 மில்லி கலந்து செடிகளின் மீது தெளிக்கவும்.
  • வன்ப்ரோஸ் வி பைண்ட் நச்சுயிரிக்கொல்லி என்பது இயற்கையான தாவர சாறுகளின் கலவையாகும். இது தாவரங்களில் ஏற்படும் பல்வேறு வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக குணப்படுத்தும் மற்றும் தடுக்கும். இது தாவர சாறுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களால் ஆனது. இந்த சூத்திரத்தில் செயலில் உள்ள பொருட்கள் பாதிக்கப்பட்ட தாவரங்களுக்குள் நுழைந்து நுண்ணுயிரிகளை இணைத்து அவற்றை அகற்றும். தாவரத்தின் உள்ளே இருக்கும் வைரஸ்களால் ஏற்படும் சேதத்தையும் இது தவிர்க்க முடியும். 2-3 மில்லி கலவையை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைக்கவும்.
  • மல்டிபிளக்ஸ் மேக்னம் Mn தாவரத்திற்குத் தேவையான மாங்கனீசு வடிவத்தைக் கொண்டுள்ளது. இதில் 12% மாங்கனீசு அதன் கீலேட் வடிவங்களில் உள்ளது. அவை தாவரங்களுக்கு உடனடியாகக் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்து மற்ற ஊட்டச்சத்து அயனிகளை இடமாற்றம் செய்ய உதவுகிறது. இது தூள் வடிவில் கிடைக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5 கிராம் கலந்து இலைகளின் மேல் மற்றும் கீழ் பரப்பில் தெளிக்கவும்.
  • மல்டிபிளக்ஸ் கிராந்தி நுண்ணூட்ட உரமானது அதன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்ட ஒரு முழுமையான தாவர உணவாகும். இது தாவரங்களை வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் திறனை அழிக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது.

குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காண, சில வாரங்களுக்கு இந்த தயாரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பயன்படுத்த வேண்டும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். பயிர்கள் தொடர்பான அனைத்து வகையான தகவல்களையும் பெற எங்கள் வலைத்தளமான https://kisanvedika.bighaat.com/ta ஐ தொடர்ந்து படியுங்கள் அல்லது எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 3000 2434 இல் தவறவிட்ட அழைப்பை வழங்கவும்.

Recent Posts

செல்ஜல்: நவீன விவசாயத்திற்கான நீர் சீரமைப்பு புரட்சி

விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டுநீர் சுத்திகரிப்பு முறை மூலம் பயிர்களுக்கான பாதுகாப்பான தீர்வு

நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…

January 29, 2025

பயோகுலம் AW: பயிரின் நிலைத்த தன்மைக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய டிகம்போசர்(சிதைப்பான்)

நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…

January 29, 2025

எபிசெல்: நிலையான வேளாண்மைக்கான பயிர்களின் முழுச்செயல் திறன்

மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…

January 29, 2025

செல்ஜால் மூலம் விவசாயத் திறனை மேம்படுத்துதல்: நீர் நிலைப்படுத்தல் மற்றும் pH சமநிலைப்படுத்துவதற்கான குறிப்புகள்

விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…

January 29, 2025

எக்ஸ்கேலண்ட்: சொட்டு நீர் பாசன முறையின்‌ அமைப்புகளை சுத்தம் செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு

சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…

January 29, 2025