நிலத்தடி நீரை மீட்டெடுக்கும் நீர்ப் பாதுகாப்பு முன்முயற்சியின் அம்சங்கள்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக மொத்தம் 467.32 கோடி ரூபாய் செலவில் தண்ணீர்ப் பாதுகாப்பு முயற்சியை ஜார்க்கண்ட் மாநில அரசு தொடங்கி உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில், அனைத்துத் தொகுதிகளிலும் நிலத்தடி நீரை மீட்டெடுக்கும் வகையில் குளங்களைச் சீரமைக்கவும், நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைக்கவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் நீர்ப் பாதுகாப்பு முன்முயற்சியை விவசாய அமைச்சர் ‘பாதல் பத்ரலேக்’ 21 ஏப்ரல் 2023 அன்று தொடங்கினார்.
‘ஜார்கண்ட் நீர்ப் பாதுகாப்பு முன்முயற்சி’ என்பது கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஜார்கண்ட் மாநில அரசு துறையின் திட்டமாகும். மாநிலத்தின் 24 மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள குளங்களைச் சீரமைப்பதன் மூலமும், நீர்த்தேக்க தொட்டிகளை அமைப்பதன் மூலமும் நிலத்தடி நீர் சேமிப்பை மீட்டெடுக்க இத்திட்டம் உதவுகிறது.
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…