தக்காளி பயிரில் ஏற்படும் பின் பருவ இலைக்கருகலை கட்டுப்படுத்த கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
தக்காளி பின்பருவ இலை கருகல் என்பது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு தாவரங்களைத் தாக்கக்கூடிய பேரழிவு கொண்ட நோயாகும். இது பைட்டோபதோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சைக் கிருமியால் ஏற்படுகிறது. இது கடுமையான பயிர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடியது மற்றும் 1800’களில் நடுப்பகுதியில் ஐரிஷ் உருளைக்கிழங்கு பஞ்சத்திற்கு காரணமாக இருந்தது இந்நோயே. இந்த நோய் முதன்முதலில் 1845 இல் உருளைக்கிழங்கிலும், 1847 இல் பிரான்சில் தக்காளியிலும் கண்டறியப்பட்டது. பின்னர் 1863- இல் டி பாரி என்பவரால் பைட்டோஃப்தோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற அதே உயிரினத்தால் ஏற்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நோய் 1840’களில் அமெரிக்காவிற்கும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏற்கனவே பாதிக்கப்பட்ட தக்காளிகள் மூலம் பரவியது. 1990’களில் நோய்க்கிருமியின் புதிய மற்றும் மிகவும் தீவிரமான விகாரங்கள் தோன்றின. இது உலகளவில் தக்காளி உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அ. ஆரம்ப அறிகுறிகள்: இலைகள் ஒழுங்கற்ற வடிவத்திலும், நீரில் நனைந்த புண்கள் போன்றும், பெரும்பாலும் ஒரு இலகுவான ஒளிவட்டம் அல்லது வளையத்துடன் அவற்றைச் சுற்றி புண்கள் வேகமாக விரிவடைந்து முழு இலையும் கருகி விடுகிறது.
ஆ. கடுமையான அறிகுறிகள்: புண்கள் பெரிதாகி, இலைகள் பழுப்பு நிறமாகி, சுருங்கி பின்னர் இறந்து விடும். பின் பருவ இலைக்கருகல் பூஞ்சை தாவர வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் தக்காளி பழத்தைத் தாக்கும். கடுமையான தொற்று காரணமாக, பழங்களின் திசுக்களின் சிதைவு அழுகலுக்கு வழிவகுக்கிறது.
நோய்த்தடுப்பு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ BLT100 + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் | 2 கிராம் + 0.10 மிலி | 1-2 | 3-5 வாரங்கள் | இலை வழி தெளித்தல் |
நோய்க்கான தீர்வு | மருந்தளவு/லிட். தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | தெளிப்பு இடைவெளி | பயன்படுத்தும் முறை |
சைமோ BLT100 + ஜிமோ பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக் | 2 கிராம் + 1 கிராம் + 2-3 கிராம் | 2-3 | 5-7 நாட்கள் | இலை வழி தெளித்தல் |
தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்:
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும்…
நவீன விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது முக்கியமானது. மேலும் சொட்டு நீர் பாசன முறை என்பது நேரடியாக தாவரங்களின் வேர்களுக்கு நீர் வழங்குவதால், நீர்ப்பாசன முறையில்…
நிலைத்த வேளாண்மை முறையின் இதயமாக ஒரு எளிய மற்றும் ஆழமான கருத்தாக, கழிவுகளை செல்வமாக மாற்றுவது உள்ளது. இயற்கை விவசாயக் கழிவுகள் ஒரு சுமையாக இல்லாமல், மண்ணை…
மாறிவரும் இன்றைய விவசாய நிலப்பரப்பில், நிலையான மற்றும் திறமையான விவசாய முறைகளைக் கண்டறிவது முக்கியமானது. அது போல தான் எபிசெல் தயாரிப்பு அமைந்துள்ளது. எக்செல் தொழில்நுட்பத்தின் இந்த…
விவசாயத்தில் நீர் ஒரு அடிப்படை வளமாகும். இது பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களுக்கான ஒரு தொடர்பு பொருளாகச் செயல்படுகிறது. இருப்பினும்,…
சொட்டு நீர் பாசன முறைகள் நவீன விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான மிகவும் திறமையான முறையாக எக்ஸ்கேலண்ட் உள்ளது.…