இந்திய அரசின், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் (MANAGE) இணைந்து, ஒரு நாள் நிகழ்ச்சியாக ‘விவசாயப் பெண்களுக்கான வேளாண் தொழில் முனைவோர் மற்றும் கண்காட்சி குறித்த விழிப்புணர்வு’ PAMETI, லூதியானா, PAU வளாகத்தில் நடத்தியது.
விவசாயப் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் உள்ள தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவர்களின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு, டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்துதல் போன்றவை முக்கியக் குறிக்கோள்களாக இருந்தது.
மேலும் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட G20 நிகழ்வுகளின் மேலோட்டத்தையும் வழங்கினார்.
இது பெண் தொழில்முனைவோர்களுக்கு அவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை செயலாக்க அலகுகளை நிறுவுவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பெரிதும் உதவும்.
விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்தும், டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்துவதையும், விவசாயப் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “விவசாயப் பெண்களுக்கான வேளாண் தொழில் முனைவோர் மற்றும் கண்காட்சி பற்றிய விழிப்புணர்வு” அவர்களின் தொழில்களை ஊக்குவிக்க, ஒரு பாராட்டுக்குரிய முயற்சியாகும்.
பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண் விவசாயத் தொழில் முனைவோர், இந்த நிகழ்ச்சி மூலம் ஒன்றிணைத்து, தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு அரசாங்கத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை…
ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன் லார்வாக்கள்…
பப்பாளி (கேரிகா பப்பாயா) ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளது. பப்பாளி மரங்களின்…
பாக்டீரியல் இலைப்புள்ளி என்பது தக்காளி பயிரிடப்படும் இடங்களில், உலகம் முழுவதும் தக்காளியைத் தாக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாகும். இது தக்காளியின் ஆரம்பகட்ட வளரும் பருவத்தில் தாவரங்களின் இலைகளைக்…
உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய்…
அசுவினி என்பது, உலகளவில் 400 வகையான தாவரங்களைப் பாதிக்கும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகும். இந்த அசுவினி தாவரங்களின் புளோயமை…