Mahalakshmi S

உணவு தானிய உற்பத்தியில் புதிய உச்சம்.. எவ்வளவு தெரியுமா?

வேளாண்மைமற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 2022-23 விவசாய ஆண்டுக்கான  முக்கியப் பயிர்களின் உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இதில் மொத்த உணவு தானிய உற்பத்தி 3235.54 லட்சம் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு உற்பத்தியை விடவும் அதிகமாகும். அரிசி, கோதுமை, மக்காச்சோளம், ஊட்டச்சத்து/கரடுமுரடான தானியங்கள், பாசிப்பயறு, பருப்பு வகைகள், எண்ணெய்...

மருத்துவ பயிர்கள் வளர்ப்பை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் அதிரடி முடிவு!

ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் இந்திய அரசாங்கத்தின் ஒரு முக்கியமானத் துறையாகும். இந்திய மக்களுக்கு முழுமையான மற்றும் விரிவான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன சுகாதார நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய...

விவசாயத்தை செழிப்பாக மாற்ற அரசு எடுத்து வரும் இந்த முயற்சிகள் பற்றி எல்லாம் தெரியுமா?

இந்திய அரசாங்கம் விவசாயத் துறையை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பிஎம் கிசான் மூலம் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குதல், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவைத் தொடங்குதல், விவசாயத்திற்கான நிறுவனக் கடனை அதிகரிப்பது, குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், நுண்ணீர்ப் பாசனத்தை ஊக்குவித்தல் மற்றும் உழவர் உற்பத்தியாளர்...

லாபத்தை அள்ளி கொடுக்கும் டிராகன் ஃப்ரூட் என அழைக்கப்படும் கமலம் பழத்திற்கு இவ்வளவு டிமாண்ட் தெரியுமா?

கமலம் அல்லது டிராகன் பழம் அதன் பொருளாதார மதிப்பு மற்றும் ஆரோக்கிய பலன்களுக்காக பரவலாக அறியப்படுகிறது. இப்பழமானது தெற்கு மெக்ஸிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது, தற்சமயம் இந்தியா உள்பட, உலகளவில் 22-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்படுகிறது. கருத்து கமலம் அல்லது டிராகன் பழமானது, நடவு செய்த முதல் ஆண்டில் பொருளாதார உற்பத்தியுடன் வெகு...

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நிதிப் பரிமாற்றத்தை அறிவித்தார் பிரதமர் மோடி!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டம் (PM-KISAN) என்பது, நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதி மற்றும் வரம்புகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஆண்டிற்கு மொத்தமாக...

விளைநிலத்தில் பசுமைக்குடில்: இந்தியத் தோட்டக்கலையை மாற்றுகிறது MIDH திட்டம்!

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான மிஷன் (MIDH) திட்டம், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநில அரசுத் துறைகளால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், பசுமைக்குடில் விவசாயம் உள்பட பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்கு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட செலவில் 50%-ஐ வழங்குகிறது. MIDH திட்டம் இந்தியாவில் தோட்டக்கலையின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதை...

கோதுமை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயனடைய கோதுமைக்கான இருப்பு விலை குறைத்து அறிவிப்பு!

உணவுப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு உள்நாட்டில் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், கோதுமைக்கான இருப்பு விலையைக் குறைப்பதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD) அறிவித்துள்ளது. புதிய கையிருப்பு விலையானது கோதுமை ரூ.2150/குவிண்டால் (FAQ) மற்றும் கோதுமை ரூ.2125/குவிண்டால் (URS), மற்றும் மின்-ஏலத்தில் பங்கேற்காமல் முன்மொழியப்பட்ட இருப்பு விலையில், தங்களின் சொந்த...

இந்திய விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் FCI-யின் மின்-ஏலம்!

இந்திய உணவுக் கழகம் (FCI) தனது இரண்டாவது மின்-ஏலத்தின் மூலமாக 3.85 LMT கோதுமையை விற்று, ரூ. 901 கோடியை ஈட்டியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கோதுமை மற்றும் ஆட்டா விலையைச் சமாளிப்பதற்கு, நடப்பாண்டில் மார்ச் இரண்டாவது வாரம் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் இ-ஏலத்தின் மூலம் கோதுமை விற்பனை தொடர்ந்தது. கூடுதலாக, அரசாங்கம் 3...

புதிய உச்சத்தில் உயரும் இந்தியாவின் விவசாய ஏற்றுமதிகள்: பலன்களைப் பெறும் விவசாயிகள்!

இந்தியாவின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, நடப்பு 2022-23 நிதியாண்டின் (ஏப்ரல் - டிசம்பர்) ஒன்பது மாதங்களில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ​​13% அதிகரித்துள்ளது என வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முன்முயற்சிகள்,...

ரோஜா பூக்களைத் தாக்கும் சாம்பல் நோய் மேலாண்மை வழிகாட்டி!

சாம்பல் நோய் என்பது ரோஜாக்களை பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இந்நோய் ரோஜாக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். உற்பத்தி செய்யப்படும் பூக்களின் தரம் மற்றும் அளவைக் குறைக்கிறது. இந்நோயின் தாக்குதல் கடுமையாக உள்ளபோது, இலைகள் முன்கூட்டியே உதிர்தல் மற்றும் தாவர மரணம் கூட ஏற்படும். இந்த நோய்கிருமி பூஞ்சை, ஈரப்பதமான நிலையில் 16- 24°C...

About Me

236 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும்...
- Advertisement -spot_img