கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் (MISHTI) என்பது, இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் உள்ள சதுப்புநில வாழ்விடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும்.
இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான பயன்பாட்டின் மூலம், உள்ளூர் சமூகங்களுக்கு உறுதியான பொருளாதார நன்மைகளை வழங்குவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக்...
கிருஷி உதான் திட்டம் என்பது அனைத்து விவசாய உற்பத்திகளுக்கும் தடையற்ற, செலவு குறைந்த, காலக்கெடுவுக்கான விமானப் போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய தளவாடங்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் நிதியுதவி செய்யப்பட்டு, AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது....
இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் மிளகாய் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் பொதுவான பூச்சிகள் ஆகும். பயிரின் மகசூல் மற்றும் தரத்தைப் பாதுகாக்க இந்தப் பூச்சிகளைக் கையாளுவது மிகவும் முக்கியம். இவை மிளகாய் பயிரை நாற்று நிலையிலிருந்து, இனப்பெருக்க நிலை வரை தாக்கும் சக்தி கொண்டது. பல்வேறு வகையான சிலந்திப் பூச்சிகளில், மஞ்சள் சிலந்தி...
இந்திய அரசின், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் (MANAGE) இணைந்து, ஒரு நாள் நிகழ்ச்சியாக 'விவசாயப் பெண்களுக்கான வேளாண் தொழில் முனைவோர் மற்றும் கண்காட்சி குறித்த விழிப்புணர்வு' PAMETI, லூதியானா, PAU வளாகத்தில் நடத்தியது.
விவசாயப் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு, விவசாயம் மற்றும்...
இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியத் தொழில்களில் ஒன்றான விவசாயம், சேமிப்புக் கிடங்குகளுடன் கைகோர்த்துச் செல்கிறது. உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாயத் துறையுடன், சேர்த்து கிடங்குகளுக்கானத் தேவையும் அதிகரித்து வருகிறது.
தொழில்துறைக்கு உதவுவதற்காக, இந்திய அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காக, ‘மூலதன முதலீட்டு மானியத் திட்டமான’ ‘கிராமின் பண்டாரன் யோஜனாத் திட்டத்தை ஏப்ரல்.1.2001’ அன்று...
பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) எனும் திட்டத்தை, உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் (MoFPI) அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. PMKSY திட்டம் என்பது விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு விரிவானத் திட்டமாகும். இத்திட்டம் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த உணவுப்...
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் (PMFBY),18 பிப்ரவரி 2016 அன்று விவசாயத் துறையில் நிலையான உற்பத்தியை ஆதரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்பு மற்றும் பயிர் சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல், விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்துதல், புதுமையான மற்றும் நவீன விவசாய முறைகளைப் பின்பற்ற...
ஐந்து காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், காய்கறிகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் விதை மசாலா ஆகியவற்றிற்கு மற்ற மாநிலங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் "உருளைக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் வளர்ச்சி" எனும் புதிய மாநிலத் திட்டத்தை ஒடிசா மாநிலம் தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு, வெங்காயம், கலப்பினக் காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிரிடுவதற்கும்,...
வேளாண் இயந்திரமயமாக்கல் (SMAM) திட்டம், இந்தியாவில் உள்ள விவசாயிகளை மேம்படுத்துவதற்காக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. விவசாய உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க ட்ரோன் தொழில்நுட்பம் உள்பட, பொருத்தமான விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பண்ணை இயந்திரங்களை மலிவு விலையிலும், சிறு மற்றும்...
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புத் திட்டம் (ODOP), 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் பாரம்பரிய மற்றும் உள்நாட்டுத் தொழில்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திறன் கொண்ட ஒரு...
கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் (MISHTI) என்பது, இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் உள்ள சதுப்புநில வாழ்விடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை...