Mahalakshmi S

தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB) விவசாயிகளுக்கான ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குகிறது

தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB) சமீபத்தில் புதுதில்லியில் விவசாயிகளுக்கான தோட்டக்கலை திட்டத்தின் அனுமதி செயல்முறையை எளிமை ஆக்குவதற்கு கூட்டத்தை நடத்தியது. இந்தச் செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் முறையில் உள்ளதால் இதற்கு குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படும். இது விவசாய சமூகம்  எளிதாக வணிகம் செய்ய வழிவகுக்கிறது.  கருத்து தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB) சமீபத்தில் புது தில்லியில் ஒரு...

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர FCV புகையிலை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க 28.11 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

மாண்டஸ் சூறாவளிக்கு நிவாரணமாக, புகையிலை வாரியத்தின் விவசாயிகள் நலத் திட்டத்தின் (ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதி) ஒவ்வொரு உறுப்பினருக்கும் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று திரு. பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புது தில்லி ஆந்திராவில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 28,112 FCV புகையிலை விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க, மத்திய வர்த்தகம்...

இந்தியாவில் முதல் முறையாக, பாசுமதி அரிசிக்கான தரங்களை FSSAI நிர்ணயம் செய்ய முடிவு

https://www.youtube.com/watch?v=mJmaOCiiCSw உணவு மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதி செய்வதற்காக FSSAI ஆல் பாஸ்மதி அரிசிக்கான அடையாள தரநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முதல்-திருத்த விதிமுறைகள் கெஜட் இந்தியாவில் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1, 2O23 முதல் நடைமுறைக்கு வரும். இந்தத் திருத்தங்கள் பாசுமதி அரிசியின் ரகத்திற்கு ஏற்ப அசல் வாசனை இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்...

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்திற்கான ‘ஆப்பிள் கிளஸ்டர்’ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்திற்கான ‘ஆப்பிள் கிளஸ்டர்’ மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இது கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். புதுதில்லியில் உள்ள PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியுடன் இணைந்து அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா கோல்ட் செயின் கான்க்ளேவ்’ குறித்த ஒரு...

க்ரிஷி மஹோத்சவ்: கோட்டா ராஜஸ்தானில், பிரஷிக்சான் ஏற்பாடு செய்துள்ளது 

க்ரிஷி மோஹத்சவ்: பிரதர்ஷனி ஏவம் பிரஷிக்சான் என்ற இரண்டு நாள் நிகழ்வு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ராஜஸ்தான் அரசின் விவசாயத் துறையுடன் இணைந்து இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையில் ராஜஸ்தானின் கோட்டா பிரிவை முன்னேற்றி வழிநடத்தும் நோக்கத்துடன் இது நடத்தப்பட்டுள்ளது. மக்களவை...

தேனீயின் ஃபவுல்புரூட் நோய்க்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி USDA ஆல் அங்கீகரிக்கப்பட்டது

தேனீக்களில் உள்ள பேனிபாசில்லஸ் லார்வாக்களால் ஏற்படும் கொடிய அமெரிக்க ஃபவுல்ப்ரூட் நோய்க்கு எதிரான தடுப்பூசி USDA ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் முதல் தடுப்பூசியாகும் (இந்த ஆண்டு முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது) மேலும் இது அமெரிக்காவில் வணிகத் தேனீ வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படும் (வரையறுக்கப்பட்ட அடிப்படையில்). தடுப்பூசியின் செயல்பாட்டு முறை தடுப்பூசி பெனிபாகிலஸின் கொல்லப்பட்ட முழு உயிரணுவையும்...

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் – IARI புசா ஜேஜி  16 என்ற புதிய வறட்சி தாங்கும் கொண்டைக்கடலை வகையை கண்டுபிடித்துள்ளது

ஜவஹர்லால் நேரு கிரிஷி விஸ்வ வித்யாலயா (JNKVV) ஜபல்பூர், ராஜ்மாதா விஜயராஜே சிந்தியா கிரிஷி விஷ்வ வித்யாலயா, குவாலியர் மற்றும் ICRISAT, பதன்சேரு ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து பூசா நிறுவனம் எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI), 'Pusa JG 16 ஐ உருவாக்கியுள்ளது. வறட்சியைத் தாங்கி அதிக மகசூல் தரும் கொண்டைக்கடலை பூசா...

இந்தியாவின் முதல் ட்ரோன் திறன் பயிற்சி மாநாடு மற்றும் ட்ரோன் யாத்ரா சென்னையில் தொடங்கப்பட்டது

ட்ரோன் திறன் மற்றும் பயிற்சிக்கான இந்தியாவின் முதல் மெய்நிகர் மின்-கற்றல் தளத்தை இந்திய ட்ரோன் அடிப்படையிலான ஸ்டார்ட்அப் கருடா ஏரோஸ்பேஸின் சென்னை உற்பத்தி நிலையத்தில் அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அவர்கள், திறந்து வைத்தார். இது அக்ரி-ட்ரோனைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள இந்திய விவசாயிகளின் அதிகாரம் மற்றும் அணிதிரட்டலை நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் கருடா...

விளை பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்காமல், சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்க எஸ்பிஐ வங்கி வழங்கும் கடன் திட்டம் பற்றி தெரியுமா? 

விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களின் விலை குறைவாக உள்ள போது அவற்றை விற்று நட்டம் அடையாமல், அவற்றை சேமித்து வைத்து, அதிக விலை வரும் போது விற்று லாபம் பார்க்க எஸ்பிஐ வங்கியும் தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து கடன் (Produce Marketing Loan) வழங்குகின்றன.  இந்த கடன் திட்டம் கீழ் விவசாயிகள்...

“மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடியினால் தேன் உற்பத்தி குறைந்து வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று மத்திய அமைச்சர் கூறுகிறார்

"மரபணு மாற்றப்பட்ட (GM) பருத்தி சாகுபடியில் தேன் உற்பத்தி குறைந்து வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை"- ராஜ்யசபாவில் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள், தெரிவித்துள்ளார். 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், Bt டிரான்ஸ்ஜெனிக்...

About Me

236 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும்...
- Advertisement -spot_img