Mahalakshmi S

வைர முதுகு அந்துப்பூச்சியின் பயனுள்ள மேலாண்மை மூலம் குருசிஃபெரஸ் குடும்ப பயிர்களின் அறுவடைகளைப் பாதுகாத்தல்

நீங்கள் தற்போது முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் கேல் போன்ற குருசிஃபெரஸ் பயிர்களை சாகுபடி செய்து கொண்டிருப்பவரா அல்லது பயிரிட திட்டமிட்டிருப்பவரா?. நீங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய சிக்கலுக்குத் தீர்வாக முக்கியமான தகவல் எங்களிடம் உள்ளது. வைரமுதுகு அந்துப்பூச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிறிய மற்றும் அழிவுகரமான உயிரினம் திறம்பட நிர்வகிக்கப்படாவிட்டால், உங்கள் முழு...

வெண்டைக்காயில் மஞ்சள் நரம்பு தேமல் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான உத்திகள்

வெண்டைக்காய் (ஏபிள்மாஸ்கஸ் எஸ்குலன்டஸ்), ஓக்ரா அல்லது லேடிஸ் ஃபிங்கர் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக வளர்த்து நுகரப்படும் ஒரு பிரபலமான காய்கறி ஆகும். மற்ற பயிர்களைப் போலவே, வெண்டைக்காயும் ஃபிசேரியம் வாடல், சாம்பல் நோய், இலைப்புள்ளி மற்றும் மஞ்சள் நரம்பு தேமல் வைரஸ் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது. இவ்வகை நோய்கள், அதன்...

பருத்தியில் பூச்சி மேலாண்மை

பருத்தி இந்தியாவின் மிக முக்கியமான பண மற்றும் நார் பயிர்களில் ஒன்றாகும் மற்றும் நாட்டின் விவசாய மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, இது பெரும்பாலும் "வெள்ளை தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியா பருத்தி உற்பத்தியில்  சுமார் 120.55 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதல் இடத்தில்...

வெங்காய சாகுபடி: வெற்றிகரமான அறுவடைக்கு ஒரு விரிவான வழிகாட்டி

வெங்காயம் (அல்லியம் சீஃபா) ஒரு முக்கியமான வேர் வகை காய்கறி ஆகும். இது பல இந்திய உணவுகளில் பிரதான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பூண்டு, லீக்ஸ் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் அடங்கும். இவை கந்தகம் கொண்ட சேர்மங்களால் ஏற்படும் காரத்தன்மையுடைய  சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்படுகின்றன....

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்ற கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் (MISHTI)!

கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் (MISHTI) என்பது, இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் உள்ள சதுப்புநில வாழ்விடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும்.  இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான பயன்பாட்டின் மூலம், உள்ளூர் சமூகங்களுக்கு உறுதியான பொருளாதார நன்மைகளை வழங்குவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக்...

வேளாண் உற்பத்திப் பொருள்களின் போக்குவரத்தை எளிதாக்கும் கிருஷி உதான் திட்டம்!

கிருஷி உதான் திட்டம் என்பது அனைத்து விவசாய உற்பத்திகளுக்கும் தடையற்ற, செலவு குறைந்த, காலக்கெடுவுக்கான விமானப் போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய தளவாடங்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் நிதியுதவி செய்யப்பட்டு, AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது....

மிளகாய் பயிரில் இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் மேலாண்மை

இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் மிளகாய் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் பொதுவான பூச்சிகள் ஆகும். பயிரின் மகசூல் மற்றும் தரத்தைப் பாதுகாக்க இந்தப் பூச்சிகளைக் கையாளுவது மிகவும் முக்கியம். இவை மிளகாய் பயிரை நாற்று நிலையிலிருந்து, இனப்பெருக்க நிலை வரை தாக்கும் சக்தி கொண்டது. பல்வேறு வகையான சிலந்திப் பூச்சிகளில், மஞ்சள் சிலந்தி...

வேளாண் துறையில் பெண்களைத் தொழில் முனைவோர் ஆவதை ஊக்குவிக்கச் சிறந்த வாய்ப்புகள்!

இந்திய அரசின், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் (MANAGE) இணைந்து, ஒரு நாள் நிகழ்ச்சியாக  'விவசாயப் பெண்களுக்கான வேளாண் தொழில் முனைவோர் மற்றும் கண்காட்சி குறித்த விழிப்புணர்வு'  PAMETI, லூதியானா, PAU வளாகத்தில் நடத்தியது.  விவசாயப் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு, விவசாயம் மற்றும்...

சேமிப்புக் கிடங்கு மானியத் திட்டம்: விவசாயிகளுக்கான முழு விளக்கம் இதோ!

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியத் தொழில்களில் ஒன்றான விவசாயம், சேமிப்புக் கிடங்குகளுடன் கைகோர்த்துச் செல்கிறது. உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாயத் துறையுடன், சேர்த்து கிடங்குகளுக்கானத் தேவையும் அதிகரித்து வருகிறது.  தொழில்துறைக்கு உதவுவதற்காக, இந்திய அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காக, ‘மூலதன முதலீட்டு மானியத் திட்டமான’ ‘கிராமின் பண்டாரன் யோஜனாத் திட்டத்தை ஏப்ரல்.1.2001’ அன்று...

உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) எனும் திட்டத்தை, உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் (MoFPI) அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. PMKSY திட்டம் என்பது விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு விரிவானத் திட்டமாகும். இத்திட்டம் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த உணவுப்...

About Me

236 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும்...
- Advertisement -spot_img