தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை சாகுபடி செய்து இருப்பின், அவற்றை விரைவாகவும், சிறப்பாகவும் அறுவடை செய்ய தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை, அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு வழங்குகிறது.
என்ன பயிர்களுக்கு எல்லாம் வாடகைக்கு கிடைக்கும்?
நெல், சிறுதானியம் மற்றும் பயிறு வகைப் பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் தமிழ்நாடு அரசு...
விவசாயத்தில், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் தண்ணீரை நிலைநிறுத்தி சீர்படுத்தும் மற்றும் உங்கள் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உரங்களின் செயல்திறனை...