Govt for Farmers

பயிர் எச்சங்களை இடத்திலேயே மேலாண்மை செய்வதற்கான வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல் திட்டம்!

பயிர் எச்சங்களை இடத்திலேயே மேலாண்மை செய்வதற்கான வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல் திட்டம், 2018-19 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இது முதன்மையாக பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் தேசியத் தலைநகரான டெல்லி ஆகிய மாநிலங்களில் பயிர் எச்ச மேலாண்மையின் முக்கியமான சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிர் எச்சங்களை எரிப்பதால் ஏற்படும் காற்று...

தினை சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் அருமையான திட்டம் இதுதான்!

தினை அடிப்படையிலான உற்பத்திக்கான உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISMBP), 2022 ஆம் ஆண்டில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தால் (MOFPI), உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கான PLI திட்டத்தின் துணை அங்கமாக தொடங்கப்பட்டது. சமைப்பதற்குத் தயார் / உண்ணத் தயார் (RTC/RTE) தயாரிப்புகளில், தினைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும், உள்நாட்டு மற்றும்...

PM-AASHA: விவசாயிகளுக்கு ஏற்ற விலையை உறுதி செய்யும் பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் திட்டம் பற்றி தெரியுமா?

பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA) திட்டம் என்பது இந்தியாவில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உருமாறும் விவசாயத் திட்டமாகும். இந்த புதுமையானத் திட்டம் தேசத்தின் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு சமமான மற்றும் லாபகரமான விலைகளைப் பெறுவதற்கான அவசரத் தேவையில் இருந்து...

இனிப்புப் புரட்சியை நோக்கி தேனீ வளர்ப்பு – வழிகாட்டுதல் தேசியத் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம்!

தேசியத் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் (NBHM), இந்தியாவில் அறிவியல் தேனீ வளர்ப்பை ஊக்குவிதல் மற்றும் மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்காக சமீபத்தில் தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தேனீ வளர்ப்புத் தொழிலை மேம்படுத்துவதன் மூலம் 'இனிப்புப் புரட்சி' என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது....

தானிய சேமிப்பில் புரட்சி: உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் இதோ!

2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய கூட்டுறவு தானிய சேமிப்புத் திட்டம், இந்தியாவில் கூட்டுறவுத் துறையில் தானிய சேமிப்பில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாகும். ரூ.1 டிரில்லியன் நிதிச் செலவீனத்துடன், 'முழு-அரசாங்க' அணுகுமுறையைப் பயன்படுத்தி, நாட்டில் உணவு தானிய சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டிய முக்கியமானத் தேவையை நிவர்த்தி செய்யும்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்ற கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் (MISHTI)!

கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் (MISHTI) என்பது, இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் உள்ள சதுப்புநில வாழ்விடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும்.  இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான பயன்பாட்டின் மூலம், உள்ளூர் சமூகங்களுக்கு உறுதியான பொருளாதார நன்மைகளை வழங்குவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக்...

வேளாண் உற்பத்திப் பொருள்களின் போக்குவரத்தை எளிதாக்கும் கிருஷி உதான் திட்டம்!

கிருஷி உதான் திட்டம் என்பது அனைத்து விவசாய உற்பத்திகளுக்கும் தடையற்ற, செலவு குறைந்த, காலக்கெடுவுக்கான விமானப் போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய தளவாடங்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் நிதியுதவி செய்யப்பட்டு, AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது....

சேமிப்புக் கிடங்கு மானியத் திட்டம்: விவசாயிகளுக்கான முழு விளக்கம் இதோ!

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியத் தொழில்களில் ஒன்றான விவசாயம், சேமிப்புக் கிடங்குகளுடன் கைகோர்த்துச் செல்கிறது. உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாயத் துறையுடன், சேர்த்து கிடங்குகளுக்கானத் தேவையும் அதிகரித்து வருகிறது.  தொழில்துறைக்கு உதவுவதற்காக, இந்திய அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காக, ‘மூலதன முதலீட்டு மானியத் திட்டமான’ ‘கிராமின் பண்டாரன் யோஜனாத் திட்டத்தை ஏப்ரல்.1.2001’ அன்று...

உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) எனும் திட்டத்தை, உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் (MoFPI) அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. PMKSY திட்டம் என்பது விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு விரிவானத் திட்டமாகும். இத்திட்டம் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த உணவுப்...

விவசாயத்தில் நிலையான உற்பத்தியை ஆதரிக்கும் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம்!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் (PMFBY),18 பிப்ரவரி 2016 அன்று விவசாயத் துறையில் நிலையான உற்பத்தியை ஆதரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்பு மற்றும் பயிர் சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல், விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்துதல், புதுமையான மற்றும் நவீன விவசாய முறைகளைப் பின்பற்ற...

Read More