Mahalakshmi S

வாழையில் சிகடோகா இலைப்புள்ளி நோயைத் தடுக்கலாமா? அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை செய்வது எப்படி?

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்படும் பழவகைப் பயிர்களில் வாழை முதன்மையானது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வாழைப்பழம் உற்பத்தியில் 33 மில்லியன் மெட்ரிக் டன்கள் செய்கின்றன. உலகளவில் வாழை உற்பத்தியில் 2021 ஆம் ஆண்டில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் வாழை விவசாயிகளுக்கு...

பயிர் எச்சங்களை இடத்திலேயே மேலாண்மை செய்வதற்கான வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல் திட்டம்!

பயிர் எச்சங்களை இடத்திலேயே மேலாண்மை செய்வதற்கான வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல் திட்டம், 2018-19 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இது முதன்மையாக பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் தேசியத் தலைநகரான டெல்லி ஆகிய மாநிலங்களில் பயிர் எச்ச மேலாண்மையின் முக்கியமான சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிர் எச்சங்களை எரிப்பதால் ஏற்படும் காற்று...

மாம்பழத்தில் பழ ஈக்களின் திறனுள்ள மேலாண்மை

கோடை காலம் ஏற்கனவே வந்துவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் மாம்பழ அறுவடைக்காக காத்திருக்கிறீர்களா? விவசாயிகளே ஜாக்கிரதை! பழ ஈக்கள் உங்கள் மாம்பழ விளைச்சலைத் தடுக்கவும், உங்கள் லாபத்தைக் குறைக்கவும் அனுமதிக்காதீர்கள். பழங்கள் இந்த பயிரின் பொருளாதார ரீதியாக மதிப்புமிக்க பகுதியாக இருப்பதால், பூச்சியிலிருந்து அதைப் பாதுகாப்பது மிக முக்கியம். பழ ஈ (பேக்டிரோசிரா டார்சாலிஸ் -...

தினை சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் அருமையான திட்டம் இதுதான்!

தினை அடிப்படையிலான உற்பத்திக்கான உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISMBP), 2022 ஆம் ஆண்டில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தால் (MOFPI), உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கான PLI திட்டத்தின் துணை அங்கமாக தொடங்கப்பட்டது. சமைப்பதற்குத் தயார் / உண்ணத் தயார் (RTC/RTE) தயாரிப்புகளில், தினைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும், உள்நாட்டு மற்றும்...

மார்ச் முதல் ஜூன் வரை பயிரிடப்படும் கோடை அல்லது ஜெய்த்(Zaid) பயிர்கள் 

இந்தியா, பல்வேறு தட்பவெப்ப காலநிலைகளைக் கொண்ட நாடாக இருப்பதால், விவசாயத்தில் பல பருவங்கள் உள்ளன. பயிர்களின் நடவு நேரம் ஆனது, பயிர் வகை, பருவங்கள், பகுதி மற்றும் காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவில், பயிர்கள் பொதுவாக கரீஃப், ரபி மற்றும் ஜெய்த் என்று மூன்று பருவங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. கரீஃப் பருவம் என்பது மழைக்காலப்...

இலை சுருட்டு வைரஸ் மேலாண்மை: வெற்றிகரமான மேலாண்மைக்கான உத்திகள்

இலை சுருட்டை நோய் பல்வேறு பயிர்களுக்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கலாம். இது அவற்றின் வளர்ச்சி, மகசூல் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை பாதிக்கிறது. இது வெள்ளை ஈக்களால் பரவும் பெகோமோவைரஸ் எனப்படும் வைரஸ்களின் குழுவால் ஏற்படுகிறது. இலை சுருட்டை நோய் மேலாண்மை மற்றும் உங்கள் பயிர்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறை மேலாண்மை உத்திகள் பற்றிய சுருக்கமான...

முலாம் பழம் சாகுபடியைச் சிறப்பாகச் செய்து அதிக மகசூல் பெறுவது எப்படி?

முலாம்பழம் அல்லது கிர்ணி பழம் (குக்குமிஸ் மெலோ - Cucumis melo L) என்பது இந்தியாவில் குறிப்பாக கோடை காலத்தில் விவசாயிகளால் பரவலாக பயிரிடப்படும் ஒரு பழப் பயிராகும். அதன் தனித்துவமான சுவை மற்றும் வாசனைக்காக பிரபலமாக அறியப்படுகிறது. பழம் அதிக நீர் சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் உடலிற்கு குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துகிறது....

ரோஜாவில் சிலந்திப் பூச்சிகளின் மேலாண்மை!

ரோஜா செடியை தாக்குவதில் சிலந்தி பூச்சி முக்கியமான ஒன்றாகும். இதனால் இலைகள், தண்டுகள் மற்றும் பூக்கள் சேதமடைகின்றன. அவை சிறிய அராக்னிட் வகை பூச்சிகள். அவை ரோஜா செடிகளின் சாற்றை உண்பதால், செடியின் இலைகள் வாடி, மஞ்சள் நிறமடைகிறது மற்றும் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. இந்த பூச்சி உலகெங்கிலும் உள்ள ரோஜாக்களுக்கு பொருளாதார சேதத்தை...

நாற்றங்கால் வளர்ப்பு: வலுவான மற்றும் ஆரோக்கியமான நாற்றுகளுக்கான திறவுகோல்

ஆரோக்கியமான விதைகளை விதைப்பது அல்லது ஆரோக்கியமான நாற்றுகளை நடுவது ஆரோக்கியமான மற்றும் நல்ல விளைச்சல் பயிரை அடைவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். காய்கறிகள், பழங்கள் மற்றும் அலங்கார செடிகள் உட்பட பல்வேறு பயிர்களுக்கு நாற்றங்கால்களில் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. நாற்றங்காலில் நாற்றுகளை வளர்ப்பதன் நன்மைகள் மற்றும் சவால்கள் மற்றும் நாற்று பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான சிறந்த...

முலாம்பழங்களில் பழ ஈக்களை மேலாண்மை செய்ய எளிய உத்திகள்

தர்பூசணி மற்றும் முலாம்பழம் இரண்டும், பயிர் இழப்பை ஏற்படுத்தும் பல்வேறு பூச்சிகள் தாக்குவதற்கு ஏதுவான பயிராகும். முலாம்பழம் பழ ஈ, அறிவியல் ரீதியாக பேக்டிரோசிரா குக்கர்பிட்டே - Bactrocera cucurbitae என்று அழைக்கப்படுகிறது. இது முலாம்பழம் பயிர்களை பாதிக்கும் ஒரு பெரிய பூச்சியாகும். இந்த சிறிய, ஆரஞ்சு முதல் பழுப்பு நிற பூச்சிகள் முலாம்பழம்...

About Me

236 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பப்பாளி சாகுபடி செய்து மகசூலை அள்ள வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!

பப்பாளி (கேரிகா பப்பாயா - Carica papaya) ஒரு வெப்பமண்டல பழம். தோட்டங்களில் வளர ஏற்றது. பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும்...
- Advertisement -spot_img