Mahalakshmi S

மார்ச் முதல் ஜூன் வரை பயிரிடப்படும் கோடை அல்லது ஜெய்த்(Zaid) பயிர்கள் 

இந்தியா, பல்வேறு தட்பவெப்ப காலநிலைகளைக் கொண்ட நாடாக இருப்பதால், விவசாயத்தில் பல பருவங்கள் உள்ளன. பயிர்களின் நடவு நேரம் ஆனது, பயிர் வகை, பருவங்கள், பகுதி மற்றும் காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவில், பயிர்கள் பொதுவாக கரீஃப், ரபி மற்றும் ஜெய்த் என்று மூன்று பருவங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. கரீஃப் பருவம் என்பது மழைக்காலப்...

இலை சுருட்டு வைரஸ் மேலாண்மை: வெற்றிகரமான மேலாண்மைக்கான உத்திகள்

இலை சுருட்டை நோய் பல்வேறு பயிர்களுக்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கலாம். இது அவற்றின் வளர்ச்சி, மகசூல் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை பாதிக்கிறது. இது வெள்ளை ஈக்களால் பரவும் பெகோமோவைரஸ் எனப்படும் வைரஸ்களின் குழுவால் ஏற்படுகிறது. இலை சுருட்டை நோய் மேலாண்மை மற்றும் உங்கள் பயிர்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறை மேலாண்மை உத்திகள் பற்றிய சுருக்கமான...

முலாம் பழம் சாகுபடியைச் சிறப்பாகச் செய்து அதிக மகசூல் பெறுவது எப்படி?

முலாம்பழம் அல்லது கிர்ணி பழம் (குக்குமிஸ் மெலோ - Cucumis melo L) என்பது இந்தியாவில் குறிப்பாக கோடை காலத்தில் விவசாயிகளால் பரவலாக பயிரிடப்படும் ஒரு பழப் பயிராகும். அதன் தனித்துவமான சுவை மற்றும் வாசனைக்காக பிரபலமாக அறியப்படுகிறது. பழம் அதிக நீர் சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் உடலிற்கு குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துகிறது....

ரோஜாவில் சிலந்திப் பூச்சிகளின் மேலாண்மை!

ரோஜா செடியை தாக்குவதில் சிலந்தி பூச்சி முக்கியமான ஒன்றாகும். இதனால் இலைகள், தண்டுகள் மற்றும் பூக்கள் சேதமடைகின்றன. அவை சிறிய அராக்னிட் வகை பூச்சிகள். அவை ரோஜா செடிகளின் சாற்றை உண்பதால், செடியின் இலைகள் வாடி, மஞ்சள் நிறமடைகிறது மற்றும் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. இந்த பூச்சி உலகெங்கிலும் உள்ள ரோஜாக்களுக்கு பொருளாதார சேதத்தை...

நாற்றங்கால் வளர்ப்பு: வலுவான மற்றும் ஆரோக்கியமான நாற்றுகளுக்கான திறவுகோல்

ஆரோக்கியமான விதைகளை விதைப்பது அல்லது ஆரோக்கியமான நாற்றுகளை நடுவது ஆரோக்கியமான மற்றும் நல்ல விளைச்சல் பயிரை அடைவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். காய்கறிகள், பழங்கள் மற்றும் அலங்கார செடிகள் உட்பட பல்வேறு பயிர்களுக்கு நாற்றங்கால்களில் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. நாற்றங்காலில் நாற்றுகளை வளர்ப்பதன் நன்மைகள் மற்றும் சவால்கள் மற்றும் நாற்று பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான சிறந்த...

முலாம்பழங்களில் பழ ஈக்களை மேலாண்மை செய்ய எளிய உத்திகள்

தர்பூசணி மற்றும் முலாம்பழம் இரண்டும், பயிர் இழப்பை ஏற்படுத்தும் பல்வேறு பூச்சிகள் தாக்குவதற்கு ஏதுவான பயிராகும். முலாம்பழம் பழ ஈ, அறிவியல் ரீதியாக பேக்டிரோசிரா குக்கர்பிட்டே - Bactrocera cucurbitae என்று அழைக்கப்படுகிறது. இது முலாம்பழம் பயிர்களை பாதிக்கும் ஒரு பெரிய பூச்சியாகும். இந்த சிறிய, ஆரஞ்சு முதல் பழுப்பு நிற பூச்சிகள் முலாம்பழம்...

தக்காளி புள்ளி வாடல் வைரஸ் பற்றிய புரிதல்: காரணங்கள், தடுப்பு மற்றும் பயனுள்ள மேலாண்மை

உங்கள் தக்காளி பழங்களின் சிதைந்த வடிவம் மற்றும் மேற்பரப்பில் வளைய புள்ளிகள் இருப்பதால் அவற்றை சந்தையில் விற்க முடியவில்லையா? அத்தகைய சூழ்நிலையின் விரக்தியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே அதிலிருந்து உங்களை மீட்டெடுக்க நாங்கள் இந்த கட்டுரையை வழங்குகிறோம். இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது மற்றும் அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் இன்னும்...

மா மர பூக்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை மேலாண்மை செய்வது இனி ஈஸி!

மாம்பழம் இந்தியாவின் மிக முக்கியமான வணிகப் பழப் பயிர்களில் ஒன்றாகும். மேலும் இது "பழங்களின் அரசன்" என்று பரவலாக அறியப்படுகிறது. மாம்பழங்கள் முக்கியமாக இந்தியாவில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. இது 27°C வெப்பநிலையில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது. உத்தரப் பிரதேசம் மாம்பழத்தின் மொத்த உற்பத்தியில் 23.58% பங்களித்து முன்னணியில்...

அதிக மகசூலுக்கு மாமரத்தின் பூக்கும் திறனை நிர்வகிப்பதற்கான உத்திகள்

மாம்பழம் (மாஞ்சிஃபெரா இண்டிகா) இந்தியாவின் மிக முக்கியமான வெப்பமண்டல பழங்களில் ஒன்றாகும். 2022 ஆம் ஆண்டில் சுமார் 21 மில்லியன் மெட்ரிக் டன்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்து, உலகிலேயே மாம்பழத்தில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கின்றது. மாமரத்தில் பூ பிடிக்கும் நிகழ்வு ஒரு முக்கியமான கட்டமாகும். ஏனெனில், இது பழத்தின் விளைச்சலை...

தக்காளி பயிரில் ஒரு ஊடுருவும் பூச்சியான டியூட்டா அப்சல்யூட்டா-வை எதிர்த்து போராடுதல்

டியூட்டா அப்சல்யூட்டா, பொதுவாக அமெரிக்கன் பின்வார்ம் (அமெரிக்கன் ஊசி துளைப்பான்) என்று அழைக்கப்படுகிறது. இது தக்காளி செடிகளைத் தாக்கும்  குறிப்பிடத்தக்க பூச்சியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் தக்காளி பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும் தன்மை காரணமாக இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தக்காளிப் பயிர்களில் டியூட்டா அப்சல்யூட்டா நோய்த்தாக்கத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்....

About Me

232 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கரும்பு இடைக்கணு துளைப்பான் அல்லது புழு: தொற்று மற்றும் அதன் மேலாண்மை

உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார...
- Advertisement -spot_img