கரும்பு பயிரானது, விவசாயிகளுக்கு பணப்பயிர் மட்டுமல்ல, வெள்ளைப் படிகச் சர்க்கரையின் முக்கிய ஆதாரமாகவும் இருக்கிறது. கரும்பு உற்பத்தியைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் கடுமையான நஷ்டத்திற்கு வழிவகுக்கும். பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பைட்டோபிளாஸ்மா நோய்க்கிருமிகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள், கரும்பு சாகுபடிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்துகிறது. இரசாயனங்களின் கண்மூடித்தனமான பயன்பாடு பயிர்களில் இரசாயனத்தின் எஞ்சிய...
மிளகாய் தென் அமெரிக்காவில் தோன்றியது. ஆனால் இந்தியா தான் உலகின் சிறந்த உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் மிளகாய் ஏற்றுமதியாளர் ஆகும். மற்ற முக்கிய மிளகாய் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, தாய்லாந்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா போன்றவை உள்ளன. மிளகாய் செடிகள் நாற்றழுகல், செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய், சாம்பல் பூஞ்சான், சோனெபோரா அழுகல், ஆந்த்ராக்னோஸ்,...
கரும்பு 10-12 மாதங்கள் நீண்ட காலத்திற்கு வளரும். எனவே, பல பூச்சி தாக்குதல்களுக்கு ஆளாகிறது. பூச்சித் தாக்குதலால் கரும்பு விளைச்சல் 20-25% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குருத்துத் துளைப்பான், இடைக்கணுத் துளைப்பான், நுனித்தண்டுத் துளைப்பான், கரையான், வெள்ளை ஈ, செதில் பூச்சி மற்றும் வேர்ப்புழு போன்ற 200-க்கும் மேற்பட்ட பூச்சிகள் கரும்புகளை சேதப்படுத்துகின்றது....
மிளகாய் என்பது உணவு, மருந்து மற்றும் சுவையூட்டி போன்ற பல பயன்களைக் கொண்ட ஒரு பல்வகைப் பயிர். ஆனால், விளைச்சலைக் குறைக்கும் பூச்சிகளால் இதன் உற்பத்தி தடைப்படுகிறது. இலைப்பேன், சிலந்திப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவை மிளகாய் செடிகளை நாற்று நிலையிலிருந்து அறுவடை நிலை வரை தாக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன....
பீன்ஸ் மற்றும் அவரை பயிர்கள் புதர் மற்றும் பந்தல் என இரண்டு வகைகளாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை இரண்டுக்கும் வளரும் விதத்தில்தான் வித்தியாசமோ தவிர ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. எது எப்படியோ, பீன்ஸ் அல்லது அவரை விவசாயிகள் அதிகளவில் எதிர்கொள்ளும் பிரச்சனை பூக்கள் மற்றும் காய் உதிர்வாகும்.
எனவே இங்கு பீன்ஸ் மற்றும்...
மண்ணின் pH அளவு என்பது மண்ணின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையின் அளவீடு ஆகும். இது மண்ணில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் (H+) செறிவினால் தீர்மானிக்கப்படுகிறது. pH அளவுகோல் 0 முதல் 14 வரை இருக்கும். pH - கார அமிலத்தன்மை 7 என்பது நடுநிலையாக இருக்கும். 7 க்கும் குறைவான pH - கார...
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்படும் பழவகைப் பயிர்களில் வாழை முதன்மையானது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வாழைப்பழம் உற்பத்தியில் 33 மில்லியன் மெட்ரிக் டன்கள் செய்கின்றன. உலகளவில் வாழை உற்பத்தியில் 2021 ஆம் ஆண்டில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் வாழை விவசாயிகளுக்கு...
பயிர் எச்சங்களை இடத்திலேயே மேலாண்மை செய்வதற்கான வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல் திட்டம், 2018-19 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இது முதன்மையாக பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் தேசியத் தலைநகரான டெல்லி ஆகிய மாநிலங்களில் பயிர் எச்ச மேலாண்மையின் முக்கியமான சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிர் எச்சங்களை எரிப்பதால் ஏற்படும் காற்று...
கோடை காலம் ஏற்கனவே வந்துவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் மாம்பழ அறுவடைக்காக காத்திருக்கிறீர்களா? விவசாயிகளே ஜாக்கிரதை! பழ ஈக்கள் உங்கள் மாம்பழ விளைச்சலைத் தடுக்கவும், உங்கள் லாபத்தைக் குறைக்கவும் அனுமதிக்காதீர்கள். பழங்கள் இந்த பயிரின் பொருளாதார ரீதியாக மதிப்புமிக்க பகுதியாக இருப்பதால், பூச்சியிலிருந்து அதைப் பாதுகாப்பது மிக முக்கியம். பழ ஈ (பேக்டிரோசிரா டார்சாலிஸ் -...
தினை அடிப்படையிலான உற்பத்திக்கான உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISMBP), 2022 ஆம் ஆண்டில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தால் (MOFPI), உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கான PLI திட்டத்தின் துணை அங்கமாக தொடங்கப்பட்டது. சமைப்பதற்குத் தயார் / உண்ணத் தயார் (RTC/RTE) தயாரிப்புகளில், தினைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும், உள்நாட்டு மற்றும்...
உலகின் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு ஒரு முக்கியமான பணப்பயிராகும். இருப்பினும், கரும்பு இடைக்கணு துளைப்பான் கரும்பு விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார...