கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் (MISHTI) என்பது, இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் உள்ள சதுப்புநில வாழ்விடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின்...
கிருஷி உதான் திட்டம் என்பது அனைத்து விவசாய உற்பத்திகளுக்கும் தடையற்ற, செலவு குறைந்த, காலக்கெடுவுக்கான விமானப் போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய தளவாடங்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டம் சிவில்...
இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் மிளகாய் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் பொதுவான பூச்சிகள் ஆகும். பயிரின் மகசூல் மற்றும் தரத்தைப் பாதுகாக்க இந்தப் பூச்சிகளைக் கையாளுவது மிகவும் முக்கியம். இவை மிளகாய்...
இந்திய அரசின், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் (MANAGE) இணைந்து, ஒரு நாள் நிகழ்ச்சியாக 'விவசாயப் பெண்களுக்கான வேளாண் தொழில் முனைவோர்...
இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியத் தொழில்களில் ஒன்றான விவசாயம், சேமிப்புக் கிடங்குகளுடன் கைகோர்த்துச் செல்கிறது. உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாயத் துறையுடன், சேர்த்து கிடங்குகளுக்கானத் தேவையும் அதிகரித்து வருகிறது.
தொழில்துறைக்கு உதவுவதற்காக,...
பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) எனும் திட்டத்தை, உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் (MoFPI) அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. PMKSY திட்டம் என்பது விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், உணவுப் பதப்படுத்துதல்...