Deepika M

தக்காளி வாடல் நோயை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

உங்கள் தக்காளி செடிகள் மஞ்சள் நிறமாகவும், செடியின் ஒரு பக்கத்திலோ அல்லது இலையின் ஒரு பக்கத்திலோ வாடிப்போனால், அவை ஃபுசாரியம் வாடல் நோய்யாகக் இருக்கலாம். இந்த நோய் ஃபுசாரியம் ஆக்சிஸ்ஃபோரம் ஸ்பீசியஸ் லைகோபெர்சிசி, என்ற பூஞ்சையால்  மண்ணில் பரவுகிறது. இது தக்காளியை மட்டுமே பாதிக்கிறது. இது ஒரு தீவிர நோயாகும். இது சாதகமான சூழ்நிலையில்...

தக்காளியில் அசுவினிகளை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

அசுவினி என்பது, உலகளவில் 400 வகையான தாவரங்களைப் பாதிக்கும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகும். இந்த அசுவினி தாவரங்களின் புளோயமை உண்பதன் மூலமும், இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுவதன் மூலமும், ஒளிச்சேர்க்கையைத் தடுப்பதன் மூலமும் அல்லது மறைமுகமாக 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு தாவர வைரஸ்களைப் பரப்புவதன் மூலமும் நேரடியாக...

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மக்காச்சோளப் பயிரில் நோய் மேலாண்மை

மக்காச்சோளம் என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பலருக்கு உணவளித்து ஆதரிக்கும் ஒரு முக்கிய தானியப் பயிராக இருந்தாலும், கட்டுப்பாட்டு முறைகள் தேவைப்படும் பல நோய்களால் பாதிக்கப்படுகிறது. வழக்கமான பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு, காலப்போக்கில் அவற்றின் செயல்திறனை இழக்கும். உயிர் பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் நோய்களை நன்கு கட்டுப்படுத்தும். அவை...

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மக்காச்சோளப் பயிரில் பூச்சி மேலாண்மை

அரிசிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக முக்கியமான தானியமாக சோளம் திகழ்கிறது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவை வழங்குகிறது. இது உலகம் முழுவதும் சுமார் 19 மில்லியன் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. இருப்பினும், அதன் உற்பத்தியானது களைகள், நோய்கள் மற்றும் பூச்சிகள் போன்ற பல்வேறு காரணிகளால் அச்சுறுத்தப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், ஆசியாவில் குறிப்பாக சீனாவில், பூச்சிக்கொல்லிகளின்...

UAL கரிம அடிப்படையிலான தயாரிப்பைப் பயன்படுத்தி வாழைப்பயிரில் பூச்சி மேலாண்மை

வாழைப்பழங்கள் பல நாடுகளுக்கு இன்றியமையாத உணவு ஆதாரமாக விளங்குகிறது, மேலும் உலகின் பல நாடுகளில், வெப்பமண்டல பகுதிகளில் மிகவும் அதிகமாக பயிரிடப்படும் மென்மையான பழமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு இருப்பினும், வாழை செடிகளின் உற்பத்தித்திறனைக் குறைக்கக்கூடிய வகையில், பல்வேறு பூச்சிகள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த செயற்கை பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இது மக்களுக்கும்,...

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி தக்காளி பயிரில் நோய் மேலாண்மை

உலகம் முழுவதும் தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராகும். அவை பரவலாக வளர்க்கப்படுகின்றன மற்றும் முக்கிய காய்கறி பயிராக உட்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இதன் பயிர் விளைச்சலைப் பாதிக்கும் பல நோய்களான ஃபுசேரியம் வாடல், முன்பருவ இலைக்கருகல், பின்பருவ இலைக்கருகல், சாம்பல் நோய், செப்டோரியா இலைப்புள்ளி, பாக்டீரியல் புள்ளி மற்றும் தக்காளி புள்ளி வாடல் வைரஸ்...

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி தக்காளி பயிரில் பூச்சி மேலாண்மை

தக்காளி சுவையானது மற்றும் ஆரோக்கியமானது, ஆனால் அவற்றின் இலைகள், தண்டுகள், பூக்கள் மற்றும் விதைகளை உண்ணுவதற்கு காய்ப்புழு, வெள்ளை ஈக்கள், இலைப்பேன் மற்றும் அசுவினி போன்ற பல எதிரிகள் உள்ளன. இந்த பூச்சிகளிலிருந்து தக்காளிச் செடிகளை பாதுகாக்க சில விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை நிறைய தெளிப்பார்கள், ஆனால் இது நிலம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு தீங்கு...

தக்காளியில் இலைப்பேனை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

இலைப்பேன் என்பது தக்காளிப் பயிர்களைத் தாக்கும் மிகத் தீவிரமான பூச்சிகளில் ஒன்றாகும். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இது சராசரியாக 60% மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் சந்தை மதிப்பையும் குறைக்கிறது. இலைப்பேன் TOSPO - (தக்காளி புள்ளி வாடல் வைரஸ்) குழுவின் உயிரியல் பரவலன் ஆகும். இந்நோய் கிட்டத்தட்ட...

தக்காளியில் வெள்ளை ஈக்களை நிர்வகிப்பதற்கான கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைக

உலகெங்கிலும் வெள்ளை ஈக்களால் பரவும் தக்காளி மஞ்சள் இலை சுருட்டை வைரஸ் (TYLCV) நோய் மூலம் தக்காளி உற்பத்தி கடுமையாக அச்சுறுத்தப்படுகிறது. கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் இது முதன்முறையாக பதிவாகியுள்ளது. அங்கு வெள்ளை ஈக்களின் எண்ணிக்கை 1000 மடங்கு அதிகரித்துள்ளது. இது நேரடியாக உள்ளூர் இலை சுருட்டு வைரஸ் நோயை ஏற்படுத்தியுள்ளது. பெமிசியா டபாசி...

தக்காளி பயிரில் காய்ப்புழுவை நிர்வகிப்பதற்கான கரிம முறையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

தக்காளி காய்ப்புழுவை ஹெலிகோவர்பா ஆர்மிஜெரா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் தக்காளி சாகுபடியில் ஒரு பெரிய பூச்சி பிரச்சனையாகும். இது ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றி மற்ற கண்டங்களுக்கு வணிகம் மற்றும் இடம்பெயர்வு மூலம் பரவியது. இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த 360 க்கும் மேற்பட்ட தாவர பயிர்களை உண்ணக்கூடிய ஒரு பாலிஃபாகஸ்...

About Me

10 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கரும்பு நுனிக்குருத்துப் புழு தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிகாட்டி

ஸ்கிர்போபாகா எக்ஸ்செர்ப்டாலிஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படும் கரும்பு நுனிக் குருத்துப்புழு, உலகளவில் கரும்பு பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு மோசமான பூச்சியாகும். அதன்...
- Advertisement -spot_img